Friday, November 30, 2007

இறைவாழ்த்து
வாழ்கை சரித்திர புத்தகத்தில்- ஓர் அத்யாயம் அவள் ..,
உழைப்பின் முனையிலே-உயர்ந்து இருப்பவள் அவள் ..,
என் அன்னையாய் மட்டும் இல்லாமல்-என் அனைத்துமாய் இருப்பவள் ..,
ஆம்-
என் இறையும் அவளே ..,
தாய் வாழ்த்தே-எனக்கு இறைவாழ்த்து ..,
அவளை ப்ராத்திக்கிறேன் -இக் கவியால்..,
-பக்தன்.