Friday, December 28, 2007
Thursday, December 27, 2007
Sunday, December 23, 2007
கடலின் காதல்
என்னவளே !!
நீ கடற்கரையில் செல்லும் பொது-
உன் பாதச்சுவடுகளை அலை கடத்திச்செல்வது
ஏன் தெரியுமா ?
தன் காதலியின் பாதச்சுவடுகளை-
மண் உரிமை கொள்வது பிடிக்காமல் ..,
கடல் தன் அலைகளால்-
அவற்றை தன்னுடனே எடுத்துச்செல்கிறது ..
பெண்ணே!!
அக் கடலுக்கும் உன் மீது காதல் ..,
இக் கவிக்கும் உன் மீது காதல் ..,
இயற்றிய எனக்கும் உன் மீது காதல் ..,
காதலே ஜெயம் !!
-நானும் ஓர் அலைகடலே.
Saturday, December 22, 2007
Friday, December 21, 2007
என் மெளன ராகம்
நான் இறந்தாலும் வாழ்வேன்
-அவள் நிழலாக ..
இறைவனை நேசிக்கிறேன்
-அவள் படைப்பில்.,
வாழ்வதற்க்கும் இறப்பதற்க்கும் ஓர் அழகிய இடம்
-அவள் இதயம்.,
ஒரு கனம் வாழ்ந்தால் போதும்
-அவள் சுவாசிப்பில்.,
உறக்கம் இல்லாமல் கனவுகள் எப்படி?
- என் காதலும் அப்படி.,
அவளிடம் நான் சொல்ல விறும்பும் ஓர் கவிதை
- நன்றி.,
இவை அனைத்தும் வெறும் வார்த்தைகள் அல்ல
ஓர் மெளன ராகம் .,
என்றும் மகிழ்ச்சியோடு பாடும்
-அவள் பாதத்தில் .
-இசை அமைப்பாளன்.
Thursday, December 20, 2007
ஓர் காதல் கடிதம்
அன்புள்ள காதலி -
உனக்காக நான் எழுதும் முதல் மடல் !!
என் உயிரெ !! என் உறவே !!
வெறும் உடல் நான் இங் இருக்க .,
என் உயிரெ நீ அங் இருக்க ..,
என்றும் நீ நலமாய் இருக்க .,
என்றென்றும் இறைவனை ப்ராத்திக்கிறேன் .
அன்று கண்களில் உருவாகி-
இன்று கடிதத்தில் உறவாடி ..,
என்று கல்யாணத்தில் இனைவோம் நாம்?
திருமணம் -
நம் கனவுகள் நினைவாகும் நாள் எது !!
நம் வாழ்வில் ஒளி வீசும் நாள் அது !!
அத்திரு நாள் தேடி நான் இருக்க ..,
உன் நினைவால் வாடி நான் இருக்க ..,
உன் விடைக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் !!
இப்படிக்கு -
உன் அன்பு காதலன்.
Sunday, December 2, 2007
Saturday, December 1, 2007
மயக்கம்
காலை சேவலின் கூவல் ..,
பனி படர்ந்த பூக்கள் ..,
அப் பூ மீது காமம் கொல்லும் வன்னத்து பூச்சிகள் ..,
பல காதல் கதை சொல்லும் மரங்கள் ..,
மனம் கவரும் மலைகள் ..,
மாலையில் மெதுவாய் மறையும் கதிர் ஒளிகள் ..,
இரவோடு அசை போடும் கடல் அலைகள் ..,
வான் மழையால் வரயப்படும் வானவில் ..,
இவை அனைத்தும் ***
அவள் புகை படத்திற்க்கு ஈடாகுமா ??
-ரசிகன் .
காலை சேவலின் கூவல் ..,
பனி படர்ந்த பூக்கள் ..,
அப் பூ மீது காமம் கொல்லும் வன்னத்து பூச்சிகள் ..,
பல காதல் கதை சொல்லும் மரங்கள் ..,
மனம் கவரும் மலைகள் ..,
மாலையில் மெதுவாய் மறையும் கதிர் ஒளிகள் ..,
இரவோடு அசை போடும் கடல் அலைகள் ..,
வான் மழையால் வரயப்படும் வானவில் ..,
இவை அனைத்தும் ***
அவள் புகை படத்திற்க்கு ஈடாகுமா ??
-ரசிகன் .
தவம்
என்ன தவம் செய்தேன் -
அவள் பார்வை என் மீது படுவதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் முச்சுகாற்றை சுவாசிப்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் மெளன வார்தைகைள கேட்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் என் வார்த்தையை கவி என்று சொல்வதற்கு ..,
இறுதியில்-
என்ன தவம் அல்ல ..,
எத்தனை தவம்தான் செய்தேன் ???
அவள் எனக்கு கிடைப்பதற்கு !!!
-காதலன்.
என்ன தவம் செய்தேன் -
அவள் பார்வை என் மீது படுவதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் முச்சுகாற்றை சுவாசிப்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் மெளன வார்தைகைள கேட்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் என் வார்த்தையை கவி என்று சொல்வதற்கு ..,
இறுதியில்-
என்ன தவம் அல்ல ..,
எத்தனை தவம்தான் செய்தேன் ???
அவள் எனக்கு கிடைப்பதற்கு !!!
-காதலன்.
Friday, November 30, 2007
Subscribe to:
Posts (Atom)