Sunday, September 25, 2011

திணிகம்

கதிரவன் நோக்கி
இமைகளை இறுக்கமாய் மூடியினும்
கதிரொளி ஆழ்புகுதல் போன்றது
தனித்த முதல் காதல்
!!
வெள்கி
கண்கள் வழியே
கழுத்து வரை
என்னை பெறும் மடையனாக்கி
வந்த காதல்...
கழுத்துக்கு கீழ்
ஏனோ காமமாகி
என்னை வெறும் மனிதனாக்கி
சென்றதடி !!