Monday, April 7, 2008


மாயம்
முன்னூறு நாட்கள் நிம்மதியாய் வாழ்ந்தேன் -

தாயின் கருவறையில் ..,
அவள்-
முதல் பார்வையில் முழுவதும் மாய்ந்தேன்-
மண்ணின் கல்லறையில்.

No comments: