Sunday, September 25, 2011

வெள்கி
கண்கள் வழியே
கழுத்து வரை
என்னை பெறும் மடையனாக்கி
வந்த காதல்...
கழுத்துக்கு கீழ்
ஏனோ காமமாகி
என்னை வெறும் மனிதனாக்கி
சென்றதடி !!


No comments: