Tuesday, March 8, 2011

ஒளி

நாம் பிறர் மீது வைக்கும் நம்பிக்கையின் உச்சம்-ஆத்திகம்
நமது தன்னம்பிக்கையின் உச்சம் - நாத்திகம் !!
நம் மனிதநேயத்தின் முத்தம் -  ஆன்மீகம்!!
நமது ஆனந்தத்தின் மிச்சம் - தியானம் !!

2 comments:

Ramaa N said...

deep meang in few wrds!!!! nic pic!!

citizen said...

இரண்டு வருடங்களுக்கு பிறகு, காதல், நட்புக் கவிதைலிருந்து பொதுவான நடைமுறை வாழ்கை தத்துவ கவிதைக்கு மாறி உள்ளது , தங்கள் மன மாற்றத்தை காட்டுகிறது. பல்லாண்டு சிறப்போடு வாழ வாழ்த்துக்கள்.