Thursday, December 20, 2007
ஓர் காதல் கடிதம்
அன்புள்ள காதலி -
உனக்காக நான் எழுதும் முதல் மடல் !!
என் உயிரெ !! என் உறவே !!
வெறும் உடல் நான் இங் இருக்க .,
என் உயிரெ நீ அங் இருக்க ..,
என்றும் நீ நலமாய் இருக்க .,
என்றென்றும் இறைவனை ப்ராத்திக்கிறேன் .
அன்று கண்களில் உருவாகி-
இன்று கடிதத்தில் உறவாடி ..,
என்று கல்யாணத்தில் இனைவோம் நாம்?
திருமணம் -
நம் கனவுகள் நினைவாகும் நாள் எது !!
நம் வாழ்வில் ஒளி வீசும் நாள் அது !!
அத்திரு நாள் தேடி நான் இருக்க ..,
உன் நினைவால் வாடி நான் இருக்க ..,
உன் விடைக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் !!
இப்படிக்கு -
உன் அன்பு காதலன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment