Saturday, December 1, 2007

என் வாழ்கை
இந்த உலகில் -
தடைகள் இன்றி பிறந்தேன் ..,
குறைகள் இன்றி வளர்ந்தேன் ..,
நட்பின் மடியில் மலர்ந்தேன் ..,
இறுந்தும் என்ன பயன் ??
அவள் முதல் பார்வையிலெயே -
என்னை முற்றிலும் இழந்தேன் !!!
-மனிதன் .

No comments: