Sunday, December 23, 2007


கடலின் காதல்
என்னவளே !!
நீ கடற்கரையில் செல்லும் பொது-
உன் பாதச்சுவடுகளை அலை கடத்திச்செல்வது
ஏன் தெரியுமா ?
தன் காதலியின் பாதச்சுவடுகளை-
மண் உரிமை கொள்வது பிடிக்காமல் ..,
கடல் தன் அலைகளால்-
அவற்றை தன்னுடனே எடுத்துச்செல்கிறது ..
பெண்ணே!!
அக் கடலுக்கும் உன் மீது காதல் ..,
இக் கவிக்கும் உன் மீது காதல் ..,
இயற்றிய எனக்கும் உன் மீது காதல் ..,
காதலே ஜெயம் !!

-நானும் ஓர் அலைகடலே.

No comments: