Friday, December 28, 2007


கதறல்
உதடுகளை உளற வைத்து .,

இமைகளை பிளற வைத்து .,
கண்களை கதற வைத்து .,
இதயத்தை பதற வைத்து .,
நல்லுறக்கத்தை மறக்க வைத்து .,
கனவுகளை நிறைக்க வைத்து .,
உணர்வுகளை உதிக்க வைத்து .,
உயிரை உரைக்க வைத்து .,
இரவில் .....
நிம்மதியாய் உறங்குகிறாள் அவள் ....
நிம்மதியற்று உளருகிறேன் நான் .

1 comment:

Anonymous said...

nice one...