ஆராய்ச்சி
காதல் இருக்கும் வரை இண்ப உலகமாய் ..,
பிரிந்த பின்னே துண்ப நரகமாய் ..,
மறையும் வரை சிந்தும் கவிதைகளாய் ..,
ஆம்!!!
காதல்
உயிர் உள்ள வரை-கவிதைகளில் ..,
இறந்த பின்னே - கல்லறையில் ..,
-விஞ்ஞானி .
Sunday, December 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment