Sunday, December 23, 2007


எங்கே ??
என் கல்லறையை ..,
-கடற்கரையில் வைத்திருப்பேன்..
அவள் அலையாக இருந்திருந்தால் .,
-மரத்தடியில் வைத்திருப்பேன் ..
அவள் மரநிழலாக இருந்திருந்தால் .,
-மண்ணில் புதைத்திருப்பேன் .,
அவள் மழையாக இருந்திருந்தால் ..,
-எங்கே வைப்பது என் கல்லறையை ??
அவள் என் இதயமாக இருப்பதினால் !!

No comments: