Friday, December 21, 2007


என் மெளன ராகம்
நான் இறந்தாலும் வாழ்வேன்
-அவள் நிழலாக ..

இறைவனை நேசிக்கிறேன்

-அவள் படைப்பில்.,
வாழ்வதற்க்கும் இறப்பதற்க்கும் ஓர் அழகிய இடம்
-அவள் இதயம்.,
ஒரு கனம் வாழ்ந்தால் போதும்
-அவள் சுவாசிப்பில்.,
உறக்கம் இல்லாமல் கனவுகள் எப்படி?
- என் காதலும் அப்படி.,
அவளிடம் நான் சொல்ல விறும்பும் ஓர் கவிதை
- நன்றி.,
இவை அனைத்தும் வெறும் வார்த்தைகள் அல்ல
ஓர் மெளன ராகம் .,
என்றும் மகிழ்ச்சியோடு பாடும்

-அவள் பாதத்தில் .

-இசை அமைப்பாளன்.

2 comments:

subbu said...

A matured kavithai da, really super. with perfect words.. keep rockin(writin)

Anonymous said...

so emotional...good one