
சில்லறை பார்வைகளில்-
என்னை கல்லறையில் அறைந்தவள் அவள் ..,
மரணத்தில் வாடினேன் -
இறுப்பினும் ..,
அவளை பற்றி சரணத்தில் பாடினேன் ..,
என் கடைசி நொடிகளில் மட்டும் அல்ல ..,
என் கல்லறையிலும் ***
அவள் கண்ணிர் சிந்த வேண்டாம் !!!
-உயிர் .
FROM BOTTOM OF MY HEART
No comments:
Post a Comment