Saturday, December 1, 2007



உணர்வு
செதுக்கிய சிற்ப்பமாய் இறுந்தாலும் -
ஒதுக்க பட்ட கற்சிலை நான் ..,
கவிகள் பல எழுதினாலும் -
கிழிக்கப்பட்ட காகிதம் நான் ..,
-மனிதன் .

1 comment:

subbu said...

superb da,
short and sweet.